| புண்ணியனாம் நியாயம்செடீநுதபேரை பேரின்ப வீடதனைஜோடித்தோர்கள் துண்ணமுடன் வைகுண்டப் பதியிலெல்லாம் திசைகெட்டு ஞறிபட்டு கிடக்கும்வண்ணம் நண்ணமுடன் இதுகளெல்லாம் கண்டேன்யானும் நளினமுடன் வக்கினியின் சுவாலைகண்டேன் தண்ணமுடன் வட்டையென்ற குழியுங்கண்டேன் தாக்கான வரணையென்ற குழிகண்டேனே |