| திடுக்கிட்டு பார்த்தளவில் கிங்கிலியரப்பா சிறள்கூட்டமாயிரம்பேர் ஓடிவந்து ஒருக்கமுடன் தூதுவர்களாயிரம்பேர் வுத்தமர்களானவர்கள் ஒன்றாடீநுக்கூடி நடுக்கமுடன் நரகமதிலிழுத்துக்கொண்டு நாட்டமுடன் தள்ளுகின்ற வளமைகண்டேன் ஒடுக்கமுடன் மாந்தர்களைத்தான் குறித்து வுத்தமரே செடீநுபாஞ் சொல்லென்றாரே |