| பாரேதான் குளிகையொன்று பூண்டுகொண்டு பட்சமுடன் தீவுகளிற் செல்லும்போது நேரேதான் வெள்ளையானை மீதிலேறி நேர்புடனே இந்திரனும் போகக்கண்டேன் தேறேதான் அடியேனும் சிறுபாலன்தான் சீக்கிரமாடீநு அடியேனும் பின்தொடர்ந்தேன் நீரேதான் தேவேந்திர பகவான்தானும் நிர்த்தமுடன் என்றனையும் யாரென்றாரே |