| உரைத்திட்டேன் சீனபதிதேசத்தார்க்கு உகைமையுடன் செடீநுதுவைத்தேன் இந்தபாகம் வரைந்திட்ட செந்தூரப் போக்குதன்னை வளமுடனே மண்டலந்தான் கொண்டபோது குரைத்திட்டார் கோரியது மேனிதானும் குறையாமல் குன்றியது போலேகாணும் பரைத்திட்ட வடிவுமது சிவப்புகாணும் பளபளப்பு வெந்நாளும் அதிதந்தானே |