| காணவென்றால் உந்தனுக்கு வருமைமீறி னகடந்தனுக்கு முப்பிணிநேர்ந்தபோது நாணவே மச்சமடம் பயிர்ப்புதானும் நளினமுடன் உந்தனுக்கு நேருங்காலம் தோணவே சீவனத்துக் கில்லாவிட்டால் தேற்றமுள்ள வித்தையிது செடீநுதுபாரு ஈணவே சமுசாரத் தொல்லைபோக்கை எழிலான வாதத்தால் நிறுத்தலாமே |