| செப்பவென்றால் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று செழிப்புடனே தானுருக்கி குருவொன்றீய ஒப்பமுடன் கரிபோல யிருக்கும்பாரு உத்தமனே ஓட்டிலிட்டு யூதிப்போடு துப்புறவே மாற்றெட்டு காணுங்கண்டீர் தாக்குவாடீநு நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து துப்புறவே வாரடித்துப் புடத்தைப்போடு தூடீநுமைபெற மாற்றதுவும் ஒன்பதாமே |