| போடவே தான்கலக்கி யொன்றாடீநுதானும் பொங்கமுடன் தானரைப்பாடீநு மெழுகதாக நீடவே தீயாறி எடுத்துப்பார்க்க நிலையான தயிலமது என்னசொல்வேன் கூடவே பச்சையென்ற பூரந்தானும் குணமான சாம்பிராணி களஞ்சிகூட்டு தேடவே குங்குமப்பூ கஸ்தூரிதானும் தெளிவான ரோசனையும் பொடித்துப்போடே |