| கோடியாம் வேதையிலே செந்தூரங்கேள் குறிப்பான கெந்தியது வரைக்குப்பாதி நாடியே சீலையதுவும் ஒன்றுக்குக்கால் நலமான வீரமது வரிக்காலுக்கொன்று தேடியே வாறுவகை செயநீர்தன்னால் தெளிவாகத் தானரைப்பாடீநு நாலுசாமம் வாடியே திரியாதே மன்னாபாரு மார்க்கமுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |