| அரைக்கையிலே மெழுகதுபோலாகும்பாரு அப்பனே துரிசிக்கு கவசங்கட்டி நிரைக்கையிலே மூன்றுபுடம் இப்படியேபோடு நிலையான தாளகமும் உருகிக்கட்டும் திரைக்கவே துரிசிக்கு சரிநேரொக்க திறமான வீரமது நேரதாக முறைப்படியே உமிநீராலரைத்து மைந்தா முன்போலப் புடம்போடக் கட்டிப்போமே |