| தானான பசுமையது யிடைதானிற்கும் தாக்கான செம்பதுவு மற்றுப்போகும் வேனான தங்கமது நாலுக்கொன்று விருப்பமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு தேனான பொன்னதுவும் மாற்றெட்டாகும் தெளிவான புடத்துக்கு வுறுதிதங்கும் கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபரன்தன் முறைப்படியே கூறினேனே |