| கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணும் கடிதான விண்ணேது வெளியெங்கேது ஒண்ணிமைக்குள் ஒளியேது உரைத்தபடி இம்மூன்றும் உன்னதமாங்கே சரிதானுயர்த்தியாச்சு நுண்ணிமைக்குள் கண்ணேது மூக்கங்கேது நுண்மையாம் கண்டிப்பு அழிந்துபோச்சு உண்ணிமைக்குள் ஒன்றிரண்டு சமரசந்தானேது உற்றுப்பார் வெட்டவெளி ஒண்ணில்தானே |