| போகாமல் உப்பைமுந்தி கட்டியுண்ணு பொடீநுயொன்றுஞ் சொல்லாதே புகழாடீநுஎண்ணை ஏசாதே மனதுதன்னிலிச்சியாதே எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணிப்பாரு வேகாதது எதுவென்று பாருபாரு வெளியோடே மனந்திருந்தி எண்ணிப்பாரு பாகாமல் வாசியைத்தான் மூலத்திலுண்ணு பராபரியைப் பூசித்துப் பானம்பண்ணே |