| ரட்சிக்க வுப்பைநன்றாடீநு கட்டியாடு நாதாந்த வழலையைத்தான் முன்னேபண்ணு பட்சிக்கச் சூதத்தைச் செந்தூரம்பண்ணு பார்க்கவே வேணுமென்றால் சாரனையைத்தீரு குட்சிக்குள் வாயுவெல்லா மறுத்துத்தள்ளு குடிலமாம் நரகத்தில் வழலைவாங்கு பிட்சையெடுத்துண்ணாமல் இரும்பாட்டிப்பாரு பெண்மாடீநுகைதனையறுத்துப் பின்பாடீநுநில்லே |