| மாட்டிப்பார் மெழுகாலே கிண்ணிபண்ணி மண்கட்டி மெழுகதனைத் தள்ளிப்போட்டு ஊட்டிப்பார் உப்புருக்கி யதிலேவார்த்து உத்தமனே உப்பினுட கிண்ணிதன்னில் தீட்டப்பா ரடித்தூரில் சீலைசெடீநுது சிறப்பான வாலுகையின் மேலேவைத்து வாட்டிப்பார் சூதமது சிறங்கைவிட்டு மயிற்கொன்றை சாற்றினாலே சுருக்குபோடே |