| புடம்போட்டு உப்புமணி பார்த்தால்மக்கள் பேறான முத்துமண்போலக்காணும் விடம்போட்ட சிவன்வந்து நிர்த்தஞ்செடீநுவார் வேதாந்தத்தாயீயிஎஃகே அஷ்டசித்தியாவாள் தடம்போட்ட நிராதார வொளியுஞ்சொல்வாள் சதாநித்தம் குருபதத்தில் சரணம்பண்ணி வடம்போட்டு வுப்புமணி செபித்தமாலை மகத்தான சித்தியுமா மாட்டிப்பாரே |