| பாரென்ற வழலையென்ற சுன்னமொன்று பரிவாகச் சுன்னமொன்று கூட்டியாட்டே நேரென்ற ஜலமாகுஞ் ஜலத்தினுள்ளே நேர்ப்பாக கற்பூரம் வாரியிட்டு காரென்ற ரவியில்வைத்து வுப்பாடீநுப்பண்ணி கடுகைந்து கிண்ணமதில் வைத்துவூற்ற நூரென்ற மல்லிகைப்பூப் போலாகுஞ்சுன்னம் துரிசான சாரயிடை சுன்னங்கூட்டே |