| பாரென்ற தீயிற்குள் பராபரந்தான் இருந்தார் பண்பாக கண்டவரார் சித்தயோகி ஏரென்ற உன்மனத்தாடீநு கேசரிக்குள் நிற்பாள் ஏறிப்பார் மவுனம்வைத்து ஊதுவூது நீயென்ற நிர்குணந்தான் அதிலேகொள்ளு நிலையாரெ மவுனமொன்று வதியண்டு கானென்ற நீராகாரம் ஒன்றுமில்லை கட்டுதரார் அறிவுகொண்டு கருதிக்காணே |