| ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு அப்பனே குன்றியிடை தேனிலுண்ண மூச்சின்றி வாசியது கீழேநோக்கும் மூலமுதல் கபாலவரை வன்னிமீறும் காடீநுச்சலுடன் சன்னிபதி மூன்றும்போகும் கடிதான வாயுவென்ற தெண்பதும்போம் காடீநுச்சலுடன் பிறவீச்சு வுள்வீச்சேகும் நஅடாதுநாவரட்சி நளினமாமே |