| நிற்கையிலே வுந்தனுக்கு வசியமாகி நேர்மையுடன் சரிபீடம் தான்கொடுப்பார் வற்கமுடன் கேட்டதெல்லாம் தான்கொடுத்து வாகுடனே நாடுவளம் பூமியீவார் துர்கைமுதல் காளிபலபிடாரியாவும் துப்புரவாடீநு உந்தனுக்கு நடுங்கும்பாரு அற்பமென்று நினையாதே மையின்வேகம் அப்பனே நாமுரைத்தோம் உண்மைபாரே |