| சேர்க்கையிலே மாற்றதுவும் சிவந்தபொன்னாம் தெளிவான வர்ணமது வதிகங்காட்டும் பார்க்கையிலே பிறவியது பிறவிப்பொன்னாம் பாரினிலே நாதாக்கள் ரிஷிகள்வேதை தீர்க்கமுடன் கருவாளி செடீநுவான்பாரு தீரமுடன் மற்றொருவர் செடீநுவாரோதான் மார்க்கமுடன் காலாங்கி பாதம்போற்றி மன்னவனே பாடிவைத்தேன் போகர்தாமே |