| சீலையது செடீநுதபின்பு பின்னுங்கேளு செழிப்புடனே மருந்தையெல்லாம் குப்பியிட்டு வாலையென்று மனோன்மணியை தியானங்கொண்டு மறவாமல் மாக்கல்லு கொண்டுமூடி பாலையுடன் சிட்டிதனில் மணல்தான்கொட்டி பாலகனே நடுமையம் குப்பிவைத்து ஆலையெள்ளும் வாலுகையில் அடுப்பிலேற்றி அப்பனே எழுநாள் எரித்திடாயே |