| பாரேதான் கரியோட்டிலூதிப்போடு பாங்கான செப்பதுவும் நீங்கியேதான் நேரேதான் வெள்ளியது எடைதானிற்கும் நேர்மையுடன் இரண்டுக்கோர் தங்கஞ்சேர்த்து வேரேதான் வாரடித்து புடத்தைப்போடு வாகான தங்கமது யிறங்கும்பாரு சீரேதான் பிறப்பென்ற தங்கமப்பா தேசத்திற் கிட்டாது புண்ணியற்கே |