| கேளேதான் மற்றாநாள் பின்னுங்கேளு கெடியான யிண்டிலையும் சாமம்நாலு தாளேதான் பிரட்டியதை சுறுக்குதாக்கு சாங்கமுடன் கட்டியது இறுகிக்காட்டும் பாளேதான் போகாமல் தைவேளைச்சார் பாகமுடன் பின்னுமது சாமம்நாலு வீளேதான் சுருக்கிடவே பின்னுங்கட்டும் வேதாந்தத் தாயினது கடாட்சந்தானே |