| இனிவான நீரிழிவு மதுமேகந்தான் எழிலான மேகமது இருபத்தொன்றும் பழியாமல் அனுபானம் எதிலுண்டாகும் பறக்குமடா ரோகமென்ற கசரோகம்போம் வழியான செந்தூரம் பரிட்சைகாட்டும் மயங்காமல் ராசரிடம் சென்றுநீயும் சுழியான சுழிமுனையும் வாசிப்பார்த்து சுந்தரனே வடகலையில் சென்றிடாயே |