| பான்மையாம் இப்படியே ஐந்துபத்து பாகமுடன் புடம்போடச் சிவவ்கும்பாரு வான்மையுடன் கரிப்பில்லஐ கசுவுமில்லை வளமாக வுக்குக்கு காரமெத்த தான்மையுடன் கரிதனிலே வுருகியாடும் தகைமையுடன் மணிபோல ஒளிவுவீசும் கான்மையுடன் மணிதனையே உமிநீராலே கருத்துடனே மட்டமென்ற பொன்னிற்பூசே |