| ஆர்ந்துவது எவ்வாறு வேதாந்தமார்க்கம் அறிவான மூன்றெழுத்தினுட ரேசமுன்னே நார்ந்த நாலெழுத்து இரண்டாம் தீட்சைப்பாரு நலம்பெறவே ஐந்தெழுத்து மூன்றாம்தீட்சை போர்ந்துவது ஆறெழுத்து நாலாம் தீட்சை பேரான எட்டெழுத்து ஐந்தாம் தீட்சை பார்ந்துமது பத்தெழுத்து ஆறாம் தீட்சை பதினைந்து அட்சரந்தான் ஏழுமாச்சே |