| கூட்டியே வெள்வேலன் பட்டைதானும் குணமான சரிஎடையா எடுத்துக்கொண்டு மாட்டியே பெரும்பாண்டம் தன்னிலிட்டும் மதிப்புடனே ஜலமதுவும் நிறம்பவிட்டு வாட்டமுடன் பத்தநாள் ஊறிப்பின் வகுப்புடனே சரக்கதனில் பனவெல்லந்தான் நீட்டமுடன் தான்போட்டு யடுப்பிலேற்றி நிலைமையுடன் திராவகமா யிறக்கக்கேளே |