| ஆச்சென்ற வாயது நிந்தித்தானும் அப்பனே லட்சமது கோடிக்கோடும் காச்சலென்ற கடிதாசி செடீநுயும்நேர்மை காசினியில் சித்தர்முனி செடீநுததில்லை மாடீநுச்சலுடன் சீனபதியானும்சென்று மார்க்கமுடன் கருவான வேதையாவும் பாச்சலுடன் காலாங்கி நாதர்தம்மால் பாலித்தேன் வெகுகோடி வித்தைதானே |