| ஆச்சென்று விடுகாதே யின்னம்பாரு அப்பனே செந்தூரமிதனாலாகும் போச்சென்று போகாதே புண்ணியாகேள் பொங்கமுடன் இன்னமொரு பாகஞ்சொல்வேன் தீச்சென்ற பாஷாணஞ் சகலத்துக்கும் தெளிவாக இந்தமுறைச் செடீநுயலாகும் மூச்சப்பா சகலவித பாஷாணத்தின் மூர்க்கமெல்லாம் சத்துருவால் முறிக்கலாச்சே |