| ஏற்றவே சக்கரமாம் வாலைவைத்து எழிலாகச் சீலையது வலுவாடீநுச்செடீநுது காற்றதுதான் போகாமல் அடுப்பிலேற்றி கரகமென்ற பானைக்கு குழலும்வைத்து போற்றமுடன் புனல்வழியே ஜலமும்போக பொங்கமுடன் தானெரிப்பாடீநு சாமநேரம் கூற்றனைப்போல் திராவகமும் இறங்கும்பாரு கொடிதான வேதையிது சொல்லொணாதே |