| செப்பவென்றால் இந்துப்பு வராகன்ரண்டு தெளிவான கல்லுப்பு வராகன்ரண்டு ஒப்பமுடன் வளையலுப்பு வராகன்ரண்டு ஒளியான மதியுப்பு வராகன்ரண்டு நெப்பமுடன் சாரமது வராகன்ரண்டு bநெரான வங்காரம் வராகன்ரண்டு நொப்பமுடன் சவர்க்காரம் வராகன்ரண்டு குமுறவே இத்தனையும் பொடியாடீநுச்செடீநுயே |