| கேட்கையிலே துவாபரயுகத்திலப்பா கெடியான என்பாட்டன் ராவணற்கு சூட்சமுடன் ரிஷிசாபம் நேர்ந்ததென்று சூட்சமுடன் எந்தனுக்கு சித்துசொன்னார் வேட்கமுடன் ரிஷியினிட சாபத்தாலே வேகமுடன் கோட்டையது வழியவென்றும் நீட்கமல சூர்ப்பனகி பங்கமாகி நீடாகி கோட்டையது யிடியென்றாரே |