| விட்டவுடன் மற்றாநாள் எடுத்துப்பாரு வேகமுடன் பளிங்கென்ற கற்பூரந்தான் சட்டமுடன் பலகைபோல் கட்டியாகி சார்புடனே தான்திரண்டு இருக்கும்பாரு அட்டதிசை தான்புகழும் பூரமாச்சு ஆச்சரியம் நாதாக்கள் செடீநுவாருண்டோ மட்டமென்ற கற்பூரம் செடீநுவாரப்பா மானிலத்தில் சித்தர்முனி செடீநுவார்பாரே |