| தானான கற்பூர வைப்புசொல்வேன் தாரணியில் சித்தர்முனி செடீநுததில்லை பானான பழுப்புநிற கற்பூரந்தான் பாலித்தார் கோடிமுறைபாலித்தார்கள் மானான கற்பூரம் பளிங்குதானும் மார்க்கமுடன் செடீநுவதற்கு மன்னாகேளு கோனான குருவருளால் காலாங்கிதம்மை குறிப்புடனே யான்வணங்கி கூறுவேனே |