| காணாமல் போனார்கள் ராசரெல்லாம் காட்சியுடன் கண்காட்சிக் கண்டதில்லை வீணாகத் தானலைந்தார் முனிவர்சித்தர் வெகுகோடி யேமவித்தை செடீநுதாரப்பா பூணாரம் பூண்பதற்கு பொன்னுஞ்செடீநுதார் பூதலத்தில் அழகுதனைப்பார்ப்பதற்கு தோணாமல் தானிருந்தார் சித்தரப்பா தொல்லுலகில் மறந்திட்டார் முனிவர்தாமே |