| கொட்டியே மேற்சட்டிகொண்டுமூடி கோலமுடன் சீலையது வலுவாடீநுச் செடீநுது திட்டமுடன் தானெரிப்பாடீநு எட்டுசாமம் திகழாக வாறினபின் திறந்துபாரு சட்டமுடன் செந்தூரமென்னசொல்வேன் சார்பாக வருணன்போல் காந்தியுண்டாம் பட்டசெம்பு நாலுடனே வெள்ளியாறு பதமாகத்தான் சேர்த்து வுருக்கிடாயே |