| அயிக்கவே நன்றான அகண்டவிருத்திய நாதகாற்றில்லா விளக்குபோல ஐயிக்கவே அலைச்சலற்றுத் தண்ணீருமுப்பம் அடக்கி நின்றவாறதுபோல அழுத்திநிற்கும் தயிக்கவே பிரமன்மாலு ருத்திரனும் கேட்டுத் தனித்துமே வேற்றுருவாடீநுப் பிரமன்தானும் அயிக்கவே இப்படிதான் கடிகையொன்று யறுநேரம் கடிகையுற்றால் பதத்தைக்கேளே |