| கருப்பான மருந்துக்கு நாலிலொன்று கருத்துடனே காரமது பொரித்துப்போடு தெருப்பான வஜ்ஜிரமாங் குகையில்வைத்து தெளிமையுடன் தானடைத்து சீலைசெடீநுது நெருப்பான வஜ்ஜிரமாமூலையில்வைத்து நேர்மையுடன் தானுருக்கி யெடுத்துப்பாரு பொருப்பான ரவியதுதான் புகலப்போமோ பொன்னவனே யுனக்கீடா ருலகில்தானே |