| அதுமறந்து இடமாக அகண்டுநிற்கும் அத்தியதில் ஆச்சரியம் சுவாசமாகும் கதுநமக்கு மனமொழிந்த கணுவில்நின்ன கருதுகின்ற சுரூபத்தே சந்தோஷித்துச் சதுமறந்து தனித்துயர்ந்த சமாதியுள்ளே தனித்துநின்ற ஆனந்தம் அனுபோகத்தைந்து பறந்துபோம் நாலுவிக்கினமுமற்று நலமுற்ற சொரூபத்தில் லயிக்கநன்றே |