| நாலென்றது இதற்குள்ளே இடத்தைக்கேளு நனிந்துநின்ற நித்திரைதான் விட்சேபந்தான் காலென்ற ராகமுறும் கலகத்தாலே கலந்துவரும் வாசியும் காரணத்தாலே மாலென்ற மனோக ராஜ்ஜியத்தினாலே வருகுந்தான் சஞ்சேபம் நித்திரையுமல்ல ஆலென்ற மனோக ராஜ்ஜியமுமல்ல அரவான சொருபங்கள் மறக்குமதுவே |