| கட்டவென்றால் கழற்சிக்காடீநு கோட்டையாகும் கருவான கார்தமது குச்சிக்கேற்றி திட்டமுடன் குச்சிதன்னால் கோட்டைதன்னை திறமுடனே தானடிக்க கலைந்துபோகும் மட்டமென்ற மண்மேலே ஓடிப்பாயும் மகத்தான கழற்சிக்காடீநு கிட்டிக்காணும் பட்டவுடன் காந்தமது தானிழுக்கும் மகத்தான சித்துயிது வதீதந்தானே |