| சிக்கவே முட்டைதனை யாருங்காணாச் சிறப்புடனே தானெடுத்து காண்பித்தேதான் தக்கவே மந்திரங்கள் ஒன்றுசொல்லி சார்புடனே கைமறைப்பு வதீதஞ்செடீநுவார் சொக்கவே மறைப்பெல்லாம் சூட்சமாகச்சூட்டினேன் மாந்தர்க்கு உரைத்தோம்யாமும் நிக்கவே லோகத்தில் மறைப்பு நிசமான வித்தைபோலாகுந்தானே |