| காணாமல் ஜெனங்களெல்லாம் மிகதவிப்பார் கண்டவர்கள் விண்டவர்கள் யாருமில்லை தோணாமல் கருவான முட்டையெங்கே தோற்றமுடன் கண்டோமே கண்ணற்காணோம் வீணாகப்பேசியல்லோ மாந்தரெல்லாம் விருதாவாடீநு தாறுமாறாடீநு புத்திகெட்டு நாணமுடன் இறந்தேங்கி நடுக்கமுற்று நாதாக்கள் மாயவலை சிக்கினாரே |