| ஆச்சென்றத் துவல்ப சமாதிமுத்தி அறிவான நிருவிகற்பம் ஆகும்போது நீச்சென்ற நிருவிகற்ப சமாதிக்குள்ளே நேரான விக்கினங்கள் நானதுண்டு தூச்சென்றது எதுவென்றால் சொல்லக்கேளு சுருதிலயம் விட்சேமம் சட்சேமமாகும் காச்சென்ற கரமாம் சுவாசமொன்று கருத்தூணிச் சொல்லுவது நாலுதானே |