| கேட்டவுடன் ஏழாங்கால் வரைதானப்பா கெடியாக மேல்வரை சென்றபோது நீட்டமுடன் ஜடாயுவனமங்கே கண்டேன் நேரான வனமுகத்தில் வீரபத்திரன் வாட்டமுடன் சமாதியது தன்னைக்கண்டேன் வளமான தாள்வாசல் பூட்டிருக்கும் கூட்டமெனும் ராட்சதர்கள் பூதக்கூட்டம் பெருமையுடன் சமாதியிடம் நிற்பார்பாரே |