| இருக்கலாம் அஞ்சாங்கால் வரைதானாகும் எழிலான கோத்தையது ருத்திரக்கோட்டை பெருக்கமுடன் கானாறுகுகைகளுண்டு பேறான சில்லாறு தீயாறுண்டு சருக்கமெனும் நாதாக்கள் சங்கமுண்டு சாயுச்சியப் பதவியென்றும் சொல்லலாகும் குருக்கதனில் ரசச்கிணறு கோடியுண்டு குருவான ஈசுரன்றன் விந்துவாமே |