| சித்தான சித்தனைப்போல் வாழவென்றால் ஜெகதலத்தில் விண்ணமுண்டு காட்சியப்பா கத்தனாம் பிர்மாவின் பதியைக்காணப் பகருகிறேன் மூன்றாங்கால் வரைதானப்பா முத்தமுடன் நீர்சென்று பார்த்துவந்தால் மோசமில்லை யின்னம்வெகு கெவினியாவாடீநு சுத்தமுடன் கைலாசநாதர்தாமும் சூட்சமுடன் தாமுரைத்தார் திரும்பினேனே |