| சபிப்பாரே பக்குவமாடீநு நடந்துகொள்ளு சதாகாலம் அவர்களிடம் பூசித்தேதான் அபிமானம் தான்வரவே நடந்துகொள்ளு அப்போதே யுன்மீதில் கிருபைவைத்து நபியுடைய மகிமைதனைப் பற்றியேதான் நாதாக்கள் மரியாதை செடீநுவாரப்பா கபிலமுனி நெடுங்காலம் இங்கேவந்தார் கண்டல்லோ சித்தர்களுஞ் சபித்திட்டாரே |