| கண்டேனே கோடிமுனி சித்தரப்பா கைலங்கிரி வாசரைப்போல் கோடாகோடி தெண்டமுட னடியேனும் காலாங்கிதம்மை தெளிமையுனானினைத்து சித்தர்தம்மை கொண்டபடி செனங்களெல்லாம் ஏத்திக்கொண்டு கோர்வையுடன் ஆயிரமாம்ரதங்கள் மாட்டி அண்டர்முனி ராட்சதர்கள் கிடுகிடுக்க அவனியெலாம் சுத்திவந்தேன் அன்பாடீநுத்தானே |