| நாட்டினேன் நாதாக்கள் கண்டதில்லை நலமுடனே நூலாதிநூல்களெல்லாம் வாட்டமுடன் கண்டறிந்து வுளவுபார்த்து வளமுடனே செடீநுதுவைத்தேன் சீனந்தன்னில் தாட்டிகமாடீநு சீனபதி மூன்றுகாதம் தாரணியில் சுத்திவந்து வினோதஞ்செடீநுதேன் ஓட்டமுனி மையகிரி யோரஞ்சென்றேன் ஓகோகோக்கோ நாதாக்கள் ரிஷிகண்டேனே |